வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அரசாங்கத்தின் பிரதான கடமை…
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதை அரசாங்கத்தின் பிரதான கடமையாக கருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் ,முதல் கட்டத்தில் ஐயாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்டது. எனினும் அவர்களில் மூவாயிரத்து 200 பேர் மாத்திரம் நியமனங்களை பொறுப்பேற்றதாக கூறினார்;. சமகால அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்தில் எந்தவிதமான பாரட்சமும் காட்டப்படவில்லை, வெளிவாரிப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தொழிலொன்றில் இருந்துகொண்டே பட்டத்தைப் … Continue reading வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அரசாங்கத்தின் பிரதான கடமை…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed